Saturday, March 14, 2009

தொட‌ர் நாட‌க‌ க‌டித‌ம்

சென்னை-4


போன‌ வார‌ம் TVல் சென்ற‌ வார‌ உல‌க‌ம் பார்த்துக்கொண்டு இருந்த‌ போது GRS-ன் வாரிசு வின் க‌ல்யாண‌ காச‌ட் வ‌ந்த‌து. உட‌னே அதை Ek Nazar பார்க்க‌ வேண்டும் என்று சுபா அட‌ம் பிடிக்க‌, நாங்க‌ள் யாவ‌ரும் ர‌வி க‌ல்யாண‌ Live Show காச‌ட் பார்த்ததோம்

காச‌ட் செய்திக‌ள் உட‌ன் ஆர‌ம்பித்திருந்த‌து அம‌ர்க‌ள‌ம் தான் போங்க‌ள். ஜான‌வாச‌த்தின் போது வீட்டு பெண்க‌ள் எல்லோரும் தில்லானா தில்லானா மாதிரி டான்ஸ் ஆடின‌து தூள் சீன்மா. க‌ல்யாண‌த்திற்கு வ‌ந்திருந்த‌ பெண்க‌ளின் புட‌வைக‌ளின் நிற‌ங்க‌ள் தான் எத்த‌னை ?

குல‌விள‌க்குக‌ள் ராஜி, சித்ரா, ஜெய‌ஸ்ரீ, க‌ங்கா, ய‌முனா, ச‌ர‌ஸ்வ‌தி போல‌ பாச‌ம‌ல‌ர்க‌ள் ஆக‌ வ‌ல‌ம் வ‌ந்த‌து பார்க்க‌ ஜோராக‌ இருந்த‌து (ம‌ன்னி, திருஷ்டி சுற்றி போட்டுவிடுங்க‌ள்).

சித்திக்க‌ள் ம‌ற்றும் உள்ள‌ சொந்த‌ம் ஒரே குடும்ப‌ம் ஆக‌ இருந்து க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வைத்த‌தை பார்த்த‌போது, இது ஒரு சூப்ப‌ர் குடும்ப‌ம் என‌ சொல்ல தோன்றுகிற‌து. இது ந‌ம்ப‌ குடும்ப‌ம் அல்ல‌வா?


காஸ‌ட்டில் இருந்த‌ பாட‌ல்க‌ள் அத்த‌னையும் டாப் டென் னை பார்க்கும் ஞாப‌க‌த்தை ஏற்ப‌டுத்தின‌.


க‌ல்யாண‌ ரிச‌ப்ஷ‌ன் ஒரு புற‌ம், ச‌ப்த‌ஸ்வ‌ர‌ங்க‌ள் உட‌ன் க‌ச்சேரி ஒரு புற‌ம், அர‌ட்டை அர‌ங்க‌ம் த‌னியாக‌ என்று க‌ல்யாண‌ ரிச‌ப்ஷ‌ன் வெகு ஜோராக‌ இருந்த‌து.


டின்ன‌ரின் போது ஏற்பாடு செய்திருந்த‌ அயிட்ட‌ங்க‌ளை பார்த்த‌போது மாயா ப‌ஜார் இங்கு எங்கு வ‌ந்த‌து என‌ ஆச்ச‌ர்ய‌ப‌ட்டு போனோம் !


சின்ன‌ சின்ன‌ காய்க‌றிக‌ளில் வித‌வித‌மான‌ அல‌ங்கார‌ பொம்மைக‌ள் கொள்ளை அழகு. Small Wonder !


ந‌ம்ம‌ வீட்டு பெண்க‌ள் ரமா, உஷா, பாமா, நிச்ச‌ய‌தார்த்த‌த்தின் போது பட்டு புட‌வைக‌ளில் ஜொலித்தார்க‌ள்..(ஆமாம், நிச்ச‌ய‌தார்த்த‌த்தின் போது, ராதா க‌ட்டியிருந்த‌ புட‌வை ப‌ஞ்ச‌வ‌ர்ணகிளிப் ப‌ச்சை தானே?)


இந்த‌ காஸெட்டில் பார்த்த‌ காட்சிக‌ள் நினைவில் நீங்காத‌வை! என்றும் இனிய‌வை! இந்த‌ காஸட் ஒரு Most Wanted காஸெட்டாக‌ இருக்கும் என்ப‌தில் துளியும் ச‌ந்தேக‌மில்லை.


காஸட் பூராவும், அங்க‌ங்கே, வாண்டுக‌ளின் விளையாட்டுக‌ள், டான்ஸ், சேஷ்டைக‌ள் யாவும் இதுதானே Kids Time என‌ சொல்ல‌ தோன்றிய‌து.


சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் குழந்தைக‌ளாக‌ பார்த‌வ‌ர்க‌ளை (முக்கிய‌மாக‌ ச‌ந்தோஷ், ச‌தீஷ்) இன்று பார்க்கும் போது, அன்றும் இன்றும் என‌ ப‌ல‌ ம‌ல‌ரும் நினைவுக‌ள் வ‌ந்து போயின‌.


ஜான‌வாச‌த்தின் போது, ராதா கார் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே ர‌வியை பார்த்த‌ பார்வை, என்ன‌, ந‌ம‌து Countdown to Glory ஆர‌ம்பித்து விட்ட‌து இல்லையா, என்று கேட்ப‌து போலிருந்த‌து.



ராதா, ர‌வி, நீங்க‌ளிருவ‌ரும், ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்துகொண்டு, காச‌ள‌வு நேச‌ம் என்று இல்லாம‌ல், வாழ்க்கையின் நிஜ‌ங்க‌ள்ஐ அனுப‌வித்து, ம‌ற்ற‌வ‌ர்தான் த‌ன‌து உயிரே என்று உண‌ர்ந்து, உத‌ய‌ ராக‌ம் பாடினால் நிச்ச‌ய‌மாக‌ ந‌ம்ப‌லாம் "வெற்றி ந‌ம‌தே"


ராதா, நீ, சீக்கிர‌மே தாலாட்டு பாட்டு பாட‌ எங்க‌ள் வாழ்த்துக்க‌ள்.


உங்க‌ள் பிரிய‌முள்ள‌


சுக‌வ‌ன‌ம், கிரிஜா,சுதா, சுபா.

PS

Kabie, Kabie இது மாதிரி லெட்ட‌ர் எழுதினாலும் ந‌ன்றாக‌வே இருக்கிற‌து இல்லையா? என்னுடைய‌ சின்ன‌ சின்ன‌ ஆசைக‌ளில், இப்ப‌டி ஒரு லெட்ட‌ர் எழுத‌வேண்டும் என்ப‌தும் ஒன்று. அது இன்று நிறைவேறிய‌து.







Holi 2009

Holi, the festival of colours is a major celebrative function in North India. This is being celebrated to welcome வ‌ச‌ந்த‌ கால‌ம். People will apply different colour powders on others and enjoy. Small children will spray colour water on others. Everyone will take it good sprit. Now-a-days people used oil paints also while applying on others.

The evening before Holi day, people will make fire like சொக்க‌பானை on road. This is in memory of the incident Hiranyakasipu made Prahlad to sit in the lap of his sister (Hiranyakasipu's), Holika, over the fire who had the boon that fire will not do anything to her. But because of Prahlad's belief in God, fire did nothing to him but Holika died in the fire.

Even though we also play with full enthusiasm, this year we did it in a simple way. Sruthi, Sujani, Raji and self applied colours on others and joined by neighbors. After play, people will exchange sweets. We also got some somasi and other sweets today.

Holi marks the end of winter and from today onwards no one will wear sweaters. Many people in North India will wear sweater from Diwali day to Holi day (irrespective of cold!)

We also celebrated it in a simple but enjoyable manner.

Thursday, February 26, 2009

The Hidden Truth

Everyone wants to get one or other thing in life. Sometime we get what we want and some other time we don’t. Why it is so?

What I read and got understanding from someone, to get whatever we want, first you have to spend / give a little of that to others and in return we will get a lot

To me, this is a powerful message and I analysed for the same through what is happening in my daily life

What I found,

1. Give a little love to others, you will get more love
2. Lit a little match stick for small fire, you can develop huge fire.

3. Drop a little water in ground so that you can drill easily a big well
4. Throw out a small amount of grain as seed in the land; you can reap a lot of grain
5. Spending some money on your travel to office / development on your knowledge, you are getting more money as salary
6. Give away your old cloths, you will get new one
7. You have to use some electricity to generate more electricity.

The list may go on….

I want to spend some time now from my spare time so that I may get more spare time soon
I realized saving along can not make one rich, spending something may get me more.
Pray to God a little for others, God will Bless me a lot !!!

Wednesday, February 25, 2009

ப‌ழமொழி ப‌ல‌வித‌ம்

கேள்வி ப‌ட்ட‌ ப‌ழமொழிக‌ள் >>>> உங்களுக்கு தெரியுமா

1. உழக்கில் கிழக்கென்ன மேற்கென்ன ?

2. எலி அம்ம‌ண‌த்தோட ஏன் ஒடுது ?

3. எல்லோரும் எள்ளை காய‌வைத்தால் எலி வாலை காய‌வைத்த‌தாம்

4. எள்ளு காய்ந்தால் எண்ணெய்க்கு ஆகும். எலி புழுக்கை காய்ந்தால் எதுக்கா‌கும்

5. காய்ச்ச‌ ம‌ர‌ம்தான் க‌ல்ல‌டி ப‌டும்

6. ந‌ரி இட‌ம் போனால் என்ன‌, வ‌ல‌ம் போனால் என்ன‌ ? மேலே விழுந்து பிடுங்காம‌ல் இருந்தால் ச‌ரி.

7. முடியுள்ள‌ சீமாட்டி இடக்கையாலும் முடிப்பாள், வ‌ல‌க்கையாலும் முடிப்பாள்.

8. மேட்டுல‌ விடுவ‌த‌ற்கு ப‌திலா ப‌ள்ள‌த்திலேயே விட‌லாம்.

9. மெள்ள‌ மெள்ள‌ வந்தானாம், சுக்கு என்றானாம், மிள‌கு என்றானாம்..

10. பூவோடு சேர்ந்து நாரும் ம‌ணப்ப‌து போல‌ ...

11. கழுதைக்கு தெரியுமா க‌ற்பூர‌ வாச‌னை ?

12. அதிச‌ய‌ம‌டி மாமியாரே! கொதிக்கிற க‌ஞ்சி சிரிச்ச‌தாம்

13. முன் கை நீண்டால் முழங்கையும் நீளும்

14. உரிய‌ க‌ண்ட பூனை உரிய‌ உரிய தாவுமாம். வ‌ரிசை க‌ண்ட‌ மாப்பிள்ளை வ‌லிய‌ வ‌லிய‌ வ‌ருவானாம்

15. ஏற்க‌ன‌வே மாமியார் பேய் கோல‌ம். அதுல அக்கிலி பிக்கிலி வேற‌

16. இட‌ம் இல்லாத‌ இட‌த்துக்கு என்ன‌ பெத்த‌வ‌ளும் வந்து உட்கார்ந்தாளாம்

17. சுக்கு க‌ண்ட‌ இட‌த்தில் பிள்ளையை பெத்துப்பாளா‌ம்.

18. ப‌சித்த‌வ‌ன் ப‌ழங்க‌ண‌க்கு பார்த்தானான்

19. கிட‌க்கிற‌துன்னு கிட‌க்க‌ட்டும்னு கிழவியை தூக்கி ம‌ணைய்ல‌ உட்கார்தினார்க‌ளாம்

20. அப்ப‌டி என்ன‌ மொள‌கு சாறு பொங்கி வழிய‌ற‌து ?

21. மூத்தாளும் முட்டுக்கு உத‌வுவாள்

22. தோண்டியும் பொத்த‌ல், க‌ய‌றும் அறுத‌லா இருந்தால் என்ன‌ செய்ய‌ ?


Saturday, February 21, 2009

Flight Travel

World is moving fast and what was luxury yesterday has become need today. In this way many prefer to travel by flight. I am too using flight for travel (Mostly official travel).

Even four years back, inside Airport we won't find rush but when I went to Delhi Airport on 19th morning, it looked like Chennai Central Railway station. Avoid to take morning flight because of mad(??) rush in the airport. To catch 0700 hours IAC flight to Patna, I reached airport at 0555 hours thinking I am going too early and there won't be much rush in terminal 1A from where Indian and King Fisher Airline operates their departures. When I went, rush was too much and people were standing for security clearance till the gate (may be 300+ in the line) . After getting the boarding pass, I could reach the flight only at 0720 hrs and flight got delayed by an hour. It is better to catch evening flight always.

During flight journey we can come across many type of people with different behaviours. We can see people carrying bags with dead-old security check tags. ( கசங்கி, நஞ்சி பிஞ்சி போன‌), somebody will have "n" number of such old tags (அல்பங்கள்?-- want to show they are frequent traveller and toooo busy not finding time to remove these tags ? !!) and will search for current one when security person wants to see.

People will be waiting for boarding announcement and when the call comes, you can find everyone running ( முட்டி மோதி ) to the gate to form line just like standing to get ticket for Rajinikant film. Many of them will not book huge big bags but will carry as hand baggage and will make comment that service is poor and waste of time to get the baggage at destination, if booked.

When they get into the shuttle service bus, no one will want to go inside the bus and will stand near the gate itself (Want to board flight quickly - otherwise they won't find space to keep the bag !!). While going in the shuttle or after boarding the flight you can often listen to the following dialogues

1. Ya Ya. I am just in airport moving to flight. I am going to get into the flight

2. I am going to board Airbus now

3. I won't take your call after few minutes as I am getting into Air Taxi etc etc.

Those who do not get a phone call normally will also try to use mobile at this point of time !!

Next update will start once they sit in their seat. Again it will in a high pitched voice almost having same type of phrases as above. Somebody will go further also. If they don't get a phone call, just to show off, they will call someone and will inform them that they will not be available on phone for next few hours and will ask other person not to call him !!!

Before flight starts, crew will start serving water (Due to cost cutting, they stopped offering chocolates). When the crew is at row say 1, person from row 10 will start pressing the call button again and again just to ask water !!( Arey Baba !!! Can't you wait for 2 more minutes ?). Next requirement will come some of the passengers -- irrespective of time -- even at 2200 hours -- "Please get me today's news paper -> Economic Times" as if he is going to take decision on world economic. If it was not available, I can't explain the face expression of that person here -- will keep his face in அஷ்ட கோணல் cursing unknown people.

Before takeoff, crew member has to come personally to these people to ask them to switch off the mobile or otherwise they will try to impress others that they are the only busiest people handling many tasks at all time and world will not run without them !!

அப்பாடா ஒரு வழியா flight take off ப‌ண்ணியாச்சு. It will not take more than 10 minutes for the flight to gain the altitude to reach 30000 feet. As soon as the crew get up from their seat, you can see many people get up together and will move towards wash room. They will again form a line there to go inside wash room. What is the problem with these people, I am not able to understand.

You can see people in bussiness class will talk to each other and mostly will share something. But in Economy class, people will not smile at next person, will try to read paper or otherwise will takeout Laptop and will try to work !!

பொருத்த‌து பொதும் ! Now time to land. Crew has to ask people again personally to keep seat back upfront and to close tray. Till that time, HE will do something else as if he never heard anything.

Now Flight is going to touch the ground. Our Hero will switch on the mobile even though it will be asked not to switch on. He has to update someone (actually whether someone is on line at other end?) that he is going to land ( "I am just touching the ground", "Just landed-where are you ?" , " Is everything OK? ", " Flight landed safely and I will be out in next 10 min" etc etc). Total addict to mobile (Good for our company !).

Before the flight come to halt, they will get up and try to get out their bags and will wait for the door to open restlessly. The person in the middle rows will look front side and back side again and again to find out which side he can move. Situation of the person who got middle or window seat is still worse. He will not mind to stand keeping his head down for minutes below the luggage tray ! 2 ம‌ணி நேர‌ம் பொறுத்தவருக்கு 5 நிமிடம் அதிகமாக உட்கார்ந்து இருக்க‌ முடியாது !!

By seeing all these you can come out of the airport by completing an enjoyable journey.

Flight journey ல் இதெல்லாம் சகஜமப்பா !!! (Read in Koundamani Style)

Sunday, February 8, 2009

Puliam Pazham

சின்ன வயசில் பள்ளிகூட புளிய மரத்தில் கல் எரிந்து நிறைய புளியம் பழம் சாப்பிட்டு இருக்கிறேன்.

Sruthi, Sujani இதுவரை முழு புளியம் பழத்தை பார்த்தும் இல்லை சாப்பிட்டதும் இல்லை.

இந்நாளில்இப்படி பட்ட குறைகளை நீக்க கடைகளில் புளியம் பழங்களை விற்கிறார்கள்.

A pack of 8 பழம் cost you just Rs. 40/- (Imported from Malasia !)

வாழ்க Modern Life . There is always a way out !!


Methi Chaval

தேவையான பொருள்கள்
Methi (வெந்தய கீரை), வெங்காயம், தக்காளி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் பொடி, உப்பு, சாதம், நெய்.
செய்முறை
வெந்தய கீரையை நன்றாக அலம்பி இலையை மட்டும் ஆய்ந்து கொஞ்சமாக நறுக்கி கொள்ளவும்.








சூடாக்கிய வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பை தாளிக்கவும். சிறிதளவு மிளகாய் பொடி சேர்த்து பொரித்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். முக்கால்வாசி வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.





சூடான சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து வதக்கிய கீரையை கலந்து சாப்பிடவும்.






ஆஹா என்ன சுவை !!