Thursday, November 30, 2017

Rare Words Going out of use.....

டி கோல்
ழகோடி
உலபூரவிடு (சாதம்)
எருமுட்டை
க்கல்
நாழி (காலம்)
பொருமது (யிறு)
உப்புஸம்
கீக்கம்
(நு லிக்கது)
க்களிச்சுக்கது
ன்னாடை (தென்னம் பூ)
வுளி (100 வெற்றிலை)
சீப்பு (வாழை)
கொட்டாங்கச்சி
அகப்பை
சேந்தது (ண்ணீர்)
வ்ளாவது (வென்னீர்)
விளக்கமார் (துடப்பம்)
பித்தான்
துவட்டல் (லை)
சொக்காய்
நண்டும் சிண்டும்
குஞ்சும் குளுவும்
க்ஷம்
ல்லாகொட்டை
ஆப்ப கூடு
உத்திரம்
சாணா சுருணை
ப்படி
டுதாசி
உறை (லயணை)
க்கால்(அளவு)
உழக்கு / ஆழாக்கு
ஓடு(கூரை)
கீத்து
பாதாள கொரடு
குமட்டி அடுப்பு
குரும்பை
ஊதுகுழல்
களையரது
செரா
சிம்னி
லாந்தர்
ஹரிக்கேன் விளக்கு
புடைக்கரது
நோம்பரது
கொரடு
குதிர்(நெல்)
கிழநீர்
ஸ்லாம்பு
ஷமிக்கணும்
லோலக்கம்
இங்கு, இடுக்கு
நொளப்பல்
இலுப்பசிட்டி
கிண்டி
பாலாடை
மாடம் / பிறை
ஜாடி
அரிக்கும்சட்டி
கல்சட்டி
உரல், உலக்கை
அம்மி
ஆட்டுக்கல்
கங்காளம்
குண்டான்
வெங்கலபானை
ஜோடுதாலை
சிப்பல்தட்டு
வாணலி
சம்படம்
திண்ணை
கூடம்
தாழ்வாரம்
ரேழி
முற்றம்
பரணை
கொரடு
புழக்கடை
மச்சி வீடு
நிலப்படி
நொணக்கம்


Wednesday, August 30, 2017

ஆண்கள்


ஆணின் ஆட்டம்
பதினைந்து வயது வரைதான்
பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு
வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.
பத்து வயது வரை பறந்து திரியும்
பறவைபோல இருப்பவன்...
பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... சோதனை
" டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரிதா?"

ப்ளஸ்1 போகும்போது....
"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங்.
இல்லேன்னா ஏதாவது ஒர்க்‌ஷாப்பு தான்.."

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...
" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல..
2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்...
சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.."

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்...
ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு.
உசிரோட இருந்து பிரயோஜனமில்ல.(அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.)

”பொட்டை புள்ளைன்னா பரவால்ல.
கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம்.
நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும்.
வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும்.
எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."

ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....
பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்..
எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து..
இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக் கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து
கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு...
உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும்
சமாளித்து....
கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ..
சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."
இங்கேதான் தொடங்குகிறது..
ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...

திருமணம் நடந்து
மனைவியிடம் அன்பாக நடந்து கொண்டால்!!!!
"அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்"
என்று குடும்பத்தினரிடமும்
அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்....
" ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு...
இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்
தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்"
என்று பெண்டாட்டியிடமிருந்து புறப்படும்
ஒரு உத்தரவு....

வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது.
வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்...
திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் .

பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும்
என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்
பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல்,
மனைவி பேச்சையும் தட்ட முடியாமல்
இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து
இரண்டுபக்கமும் கெட்ட பெயர் வாங்கி..
பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து,
அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது
மனைவியே 'கஞ்சன் ' என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில்
'சிடுமூஞ்சி'*யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும்.

குடும்பத்தில் விசேஷம் என்றால்
மனைவி மக்களுக்கு நல்லதாய் தேடி தேடி துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிள்ளை
தனக்கு துணி எடுக்க தள்ளுபடிக்காக அலைவான்.

தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்
நல்லபடியாக செய்து.. ஆண் உறவு & நட்பில் வரும்....
கல்யாணம் கருமாதிக்கு மொய் எழுத பொய்சொல்லி கடன் வாங்கி,,
வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...
கடன் தொல்லைகளால் மனைவியிடம் கலவி மறந்தாலோ?
"ம்க்கும் இந்த வூட்ல நான் ஒரு மனுஷி இருக்கேங்கற நெனப்பே இல்ல...
இந்த ஆம்பளைக்கு..," என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக
ஒரு வீடு வாங்கினாலோ?
கார் வாங்கினாலோ?
அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்...
"ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க..
எனக்கும் வாச்சுதே ஒன்னு...
அரைக்காசுக்கு பொறாத மனுசன்...
எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.."
என்கிற தலைக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்... '
பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'
கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... '
பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா???
எப்பப் பாரு கரிச்சுக் கொட்டறது'

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து
அதை பார்க்கும் நிலை வந்தால்
பெண்களுக்கு அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.
'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா? என்னால முடியாது ..வழிக்க..
உங்க தம்பிய பாக்கச் சொல்லுங்க..

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான்,
பழியும், தூசனமும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.
ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள்
அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்
ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
ஒரு ஆணுக்கு
எந்தக் பெருமையும் இல்லை .
எந்தப்புகழும் இல்லை.

புகழ் வேண்டாம், பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்
"நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு
இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி..
என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்!!!!

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் *
25 வயது வரைதான்
அதன்பிறகு அவன் சாகும்வரையிலும்
"கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி
அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்.

படித்தேன் ரசித்தேன் 

Saturday, April 22, 2017

Garhmukteshwar Visit

It is a place in Uttar Pradesh where Ganges takes its flow. Place considered as holy by Hindus and many used to visit to do the final rights of people.

It was a long pending location for visit and we decided to visit this place on 8th April 2017.
3 cars made ready with our family, Sridhar family, Usha family, Bama family and Ranjani.

Garhmukteshwar is on NH 24 between Delhi & Lucknow and is about 125 Km from Vikaspuri

We took the route Pitampura – Civil Line – Shadara – Ghaziabad – Hapur Road – Garhmukteshwar.

Once you cross the toll after Hapur road, you have to go for about 3 KM and take service lane on right before Ganges bridge start.

NH roads are fine and you will have traffic upto Ghaziabad only.

Facilities are available to take bath in the middle of river. We can hire boat (we paid Rs 600 for 15 people) and they will drop you in the middle for taking bath. Water flow is normal. Facility to change dress also available and small Tea shops are available to have Tea/Coffee and snacks.

It took about 4 hours for us to cover the sidtance at normal speed and break for Tea / Meals.


Good place to visit and have bath.

Saturday, September 3, 2016

MindDoc

One of the Uploaded message in MindDoc

The document says:

Ø  We are the generation who had control on our posting in Facebook and WhatsApp
Ø  We only enjoyed taking selfie and posting it immediately for others to like it
Ø  We met our parent daily in our house and speak to them too
Ø  We are happy to move around our home and can play anywhere inside our 2/3 BHK home
Ø  We are the people enjoyed taking bath in water everyday
Ø  We had so many different kinds of dress and make-ups to make/show ourself as beauty
Ø  We have the freedom to see TV and listening music anytime, even while going on road, travelling in train etc
Ø  We were the only people who had freedom to eat junk food and to have carbonated drinks while with friends
Ø  During our period only Cricket was in full swing and everyone talk about it
Ø  We are the generation, after going to school, went to tuition classes also every day.
Ø  If you agree and you also enjoyed all these, acknowledge the same..

Face book and WhatsApp will be replaced with MindDoc where your thinking will be uploaded directly and others can read it. Government only will have control over this

My thinking.. what could be a post in 2040 by a person who born in between 1990-2000


Thursday, September 1, 2016

Quality Work

My chappal had a small problem and went to a cobbler to make it corrected. He was attending another customer and I waited for some time.  During that period I just had a look around his shop. 

It was on the pavement for about 4’ * 6’ area covered with some plastic paper over his head as roof with support of sticks taken from different trees. He kept 2 iron boxes, neatly covered with 2 layers of plastic papers to avoid rainy water falling on it. He sits in between these boxes. At the back of him he tied a rope and used it for hanging shoe laces. All laces were hanged neatly, at equal distant & height, colours together. By the side of him, he arranged all the apparatus required by him, in good order, big size to small.  He was having different shaded colour threads for stitching. On his right he kept different colour polish boxes. I could find a bag nearby him containing waste leathers.

While he was repairing the chappal of other person, he needs a piece of leather and he searched for it from the bag for some time. He doesn’t want to use the one he got at first instant but took time to locate waste leather that matches the same colour of his chapel. He cut a portion from it for his use and kept the remaining (a very small piece only) back in the bag safely for future use.

After repairing, he checked it twice before showing it to the owner.  He asked the owner to wear it and get it checked for his comfort.  Once the owner was satisfied, he asked to give it back and cleaned it by brushing it and finally gave back to the owner. Once the work is over, he kept everything in its places and cleaned the place to take new job.

He did not charge huge money for his work and was satisfied with what he got.

By his appearance and nature of work, he may not be a degree holder or person from IIT but the way he run his business shows he is a six sigma black belt holder. Many big companies are spending lot of money on their employee, who are degree holder, for training them on customer relation & customer care but this person simply proved it what it is, without attending such training. Corporate companies seriously can think to send their employee for training to such people.

He wants to maintain good customer relationship more than his profit (poor fellow struggles to get money for his daily livelihood). We have to learn a lot from such people.


Even though I cannot do more than paying some extra money to him for his attitude, I can pray God to give him & his family a happy and healthy life

Friday, August 26, 2016

Traffic around School


Now-a-days finding heavy traffic near schools.  In our area, roads are like a square and the circumference may be about 600 to 700 meters.  There are 2 schools here (One is INTERNATIONAL school) and crossing in morning hours (0715 to 0800 hrs) is a nightmare. The roads are totally jammed by vehicle used by parent and taxis. Most of them are using their SUVs to drop their ward even if the distance from home to school is only 500 meters or so. Everyone become unrest once they let their child in front of school and try to move further banging horn and scolding everyone.

Reasons and how can control

Roads are narrow (even though it is 4 lane road, 2 lanes are used for parking) –
Avoid such parking near school
Using Cars (many are SUVs) to drop even on normal days
Try not to use big cars
People try to take U-turn immediately after dropping ward
            Should move only in one direction
Though there is an attendant (may be mother of ward) apart from driver, not allowing child to get down from car even though their car stands just 2 cars behind the car that is standing in front of school gate & waiting for their turn to stop the car just in front of gate (Doesn’t mind how much delay he is causing)

            Can attendant take ward to drop at gate during waiting time.

Sunday, August 7, 2016

Beware of Departmental Stores


Yesterday went to a nearby “Easyday”, a departmental store.  It was written they are running a discounted sale and part of that will give Gift voucher worth Rs. 50 for every Rs 500 (10%) purchase which can be redeemed in next purchase. How they are offering this?  Read….

Took some of our requirements (about 15 items) and gave it for billing. He was quite fast in scanning the bar code for billing, touching the touch-screen of the billing computer. In between he was offering to buy onion also which is only Rs. 10 per Kg.  I declined it but something spotted in my mind. Is it not the same something what in petrol bunks happening (The person will divert your attention while filling petrol and stop it before your requirement & reset the meter OR will start filling without resetting earlier filled meter reading)

The person in the cash counter said bill amount was Rs.2060 which I felt is on higher side.  I asked him to tell the cost of a particular item by taking it and reading the MRP.  The MRP on the item was 415 but was billed as 485.  I asked for one more item in which MRP was 455 but was billed 525.

When I pointed this he said some time mistake may happen in the system and he corrected for the said items.  I asked him to re-bill everything now holding one by one and seeing MRP.  Total bill came to Rs 1510 !!! There was an increased billing of Rs 550 which is 36% on the purchase cost MRP. This is nothing to do with buying cost or over heads etc the shop incurred which is taken care in MRP.  I made this as a point and everyone in the counter started billing one by one. When I presented some acceptable vouchers and credit card, he refused to take and it was clear he want to avoid me.  I returned without buying anything.

Lesson for everyone

  • Don’t think all departmental stores will work correctly and honestly
  • Don’t be under the impression that if billing is done using bar code reader, it will be correct. (Second time I noticed that bar code reads something and cash counter person corrects it manually)
  • There is enough space in the billing system to modify anything and everything.
  • Be careful if the cash counter person starts modifying something after reading through bar code reader, check twice about that item
  • Never allow people to divert your attention while billing.
  • Before leaving the shop, once verify items Vs MRP written Vs billing amount.
  • Check whether no additional items were billed which you did not buy. (It is easy for them to include some items in between your bill especially during busy hours and during bulk buying)
  • Some of the departmental stores even don’t print item name but only code so that it will be difficult for you to verify